2015ம் ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுவிட்டன. இந்தாண்டு, தமிழை முதல்பாடமாக எடுத்து
படித்தவர்களில், 499 மதிப்பெண்களைப் பெற்று, மொத்தம் 41 மாணவர்கள் மாநில
முதலிடம் பெற்றுள்ளனர்.
* 498 மதிப்பெண்களுடன், மொத்தம் 192 மாணவர்கள், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
* மூன்றாமிடத்தை மொத்தம் 540 மாணவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். அவர்கள் பெற்ற மதிப்பெண் 497.
* ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.9 சதவீதம். இதில் 95.4 சதவீத மாணவியரும், 90.5 சதவீத மாணவர்களும் அடங்குவர்.
* 498 மதிப்பெண்களுடன், மொத்தம் 192 மாணவர்கள், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
* மூன்றாமிடத்தை மொத்தம் 540 மாணவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். அவர்கள் பெற்ற மதிப்பெண் 497.
* ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.9 சதவீதம். இதில் 95.4 சதவீத மாணவியரும், 90.5 சதவீத மாணவர்களும் அடங்குவர்.
No comments:
Post a Comment